தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் காட்சிப் பொருளாக இருக்கும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சி.ஐ.டி.யு மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் காட்சிப் பொருளாக இருக்கும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சி.ஐ.டி.யு மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.